2013.01.03 ஆம் திகதி சிறுவர் இல்ல மாணவர்களாகிய செல்வன்: ஈ. அஜித்குமார் மற்றும் கே. சதுர்சன் ஆகியோர் தங்களது 13வது, 14 வது பிறந்தநாளை சிறுவர் இல்லத்தில் இல்ல சிறுவர்களும், நிருவாகமும் மற்றும் சிறுவர் இல்ல பொறுப்பாளருமாகிய திரு:எஸ்.சிவசிதம்பரம் அவர்களும் வெகு விமர்சியாக இல்லத்தில் கொண்டாடினார்கள்.
|