இல்ல சிறார்களுக்கு ஒருநாள் உணவு வழங்கிய நிகழ்வு

posted Jul 13, 2012, 1:12 AM by Uthayarajan Markandu   [ updated Jul 13, 2012, 1:17 AM ]
இலண்டனை சேர்ந்த திரு:ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது 63 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2012.07.10 அன்று இல்ல சிறார்களுக்கு உணவு வழங்கினார். இவரும் இவரது குடும்பத்தினரும் சீரும் சிறப்புடனும் வாழ வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையாரை இல்ல நிருவாகமும் சிறார்களும் பிரார்த்திக்கின்றோம்.








Comments