இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கியது- 2014.12.13

posted Dec 13, 2014, 12:36 AM by Uthayarajan Markandu   [ updated Dec 13, 2014, 12:38 AM ]
இலண்டனில் வசிக்கும் திரு.ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது  தயான சீனிவாசகம் செல்லம்மாவின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2014/12/13 ம் திகதி இன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கினார் . இவரின் தாயார் சீரும் சிறப்பும் பெற்று  பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிருவாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.





Comments