இலண்டனில் வசிக்கும் திரு.ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது தயான சீனிவாசகம் செல்லம்மாவின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2014/12/13 ம் திகதி இன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கினார் . இவரின் தாயார் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிருவாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம். |
நிகழ்வுகள் >