இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2016/05/12

posted May 20, 2016, 2:57 AM by Uthayarajan Markandu   [ updated May 20, 2016, 3:00 AM ]
இலண்டனை சேர்ந்த திரு; ஜெயானந்தன் என்பவர் தனது மகனான காரூணியன் என்பவரின் இறந்த தினத்தை முன்னிட்டு 2016.05.12 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்குவதற்கு பண உதவி வழங்கினார் . அன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கப்பட்டது . இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை  இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.





Comments