இல்ல சிறார்களுக்கான உணவு வழங்கல்- 2015/12/13

posted Dec 14, 2015, 3:08 AM by Uthayarajan Markandu
இலண்டனை சேர்ந்த திரு;ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது தாயான சீனிவாசகம் செல்லம்மா என்பவரின் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு 2015.12.13 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்கியுள்ளார். இவரும் இவரது குடும்பத்தவரும் சீரும் சிறப்பும் பெற்று  பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.


Comments